Views: 242 Step-2 Posted on 10-02-2022 அழகிய காரைக்கால் நகர பகுதியில், பல இடங்களை, அரசு அதிகாரிகளே பழைய வாகனங்கள் நிறுத்தும் குப்பை கிடங்காக மாற்றி வருகின்றனர். அதற்காக பொதுநல மனுவாக காரைக்கால் ஆட்சியருக்கு கடந்த 10-01-2022 அன்று மனு அளிக்கப்பட்டது. ஆனாலும் இதுநாள் வரையில் நடவடிக்கையும் எடுக்கவில்லை, எந்த பதிலும் அளிக்கவில்லை. பொதுமக்களின் நியாயமான கோரிக்கைகளை நினைவேற்ற வேண்டியது ஒரு அரசின் கடமை. ஆனால் எருமை மாட்டின் மீது பெய்த மழையாக, பல அரசு … Continue reading AAPKKL2022006 காரைக்கால் கவர்னர் மால் திடலை மீண்டும் சுத்தபடுத்தி, விளையாதுவதற்கு ஒப்படைக்க கோரி ஆம் ஆத்மி கட்சி மனு.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed